விருதுநகர்: தி.மு.க மருத்துவர் அணி சார்பில் நீர்-மோர் பந்தல் திறந்து வைக்கப பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட – தி.மு.க , மருத்துவர் அணி சார்பில் நீர் – மோர் பந்தல் வரலொட்டியில் திறந்து வைக்கப் பட்டது. மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர். சண்முக நாதன் தலைமை வகித்தார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலாளர் கண்ணன், நீர் – மோர் பந்தலை திறந்து வைத்தார். ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி , மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் செல்வராணி., மாரிதாஸ் மாவட்ட பிரதிநிதி, மாரிதாஸ், ஹரி கிருஷ்ணன் ஒன்றியக் கவுன்சிலர் ஹரி கிருஷ்ணன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர், முத்துக் குமார் தி.மு.க பிரமுகர்கள் ரத்தினம் , செல்லத்துரை , கேசவன் உட்பட பலர் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி