Latest News

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை கோசாலைக்கு அனுப்பிய அதிகாரிகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல இடங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்...

Read more

அரசு உயர்நிலைப்பள்ளியில்10 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மு.வி. அரசு உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பாராளுமன்ற...

Read more

மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர்

சிவகங்கை :  12ம் வகுப்பிற்கு பிறகு பெண்கள் அனைவரும் கண்டிப்பாக கல்லூரியில் சேர வேண்டும்- காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்திக்...

Read more

மாதாந்திர நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு...

Read more

பழனி பகுதியில், பலத்த மழை.

பழனியில் சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த மழையால் 30 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. பழனி பகுதியில் மதியம் 3 மணியளவில் திடீரென வானில் மேகக் கூட்டங்கள் திரண்டு சாரல் மழை...

Read more

நலத்திட்ட உதவிகளை திறந்து வைத்த MP மற்றும் MLA

சிவகங்கை : காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன் விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை...

Read more

கும்மிடிப்பூண்டியில் இருந்து வேல்ஸ் மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவை

திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட மஞ்சங்கரணையில் பிரபல வேல்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இப்பகுதிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலிருந்து...

Read more

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் MP ஜெயக்குமார் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய தேவதானம் ஊராட்சி குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா, இவ்விழாவிற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை...

Read more

நேரில் அழைத்து உதவிய பிடிஆர்

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர்...

Read more

அகழாய்வில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தொல்பொருள் கண்காட்சி அரங்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை - விஜயகரிசல்குளம், மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலாம் கட்ட அகழாய்வில் ஆயிரக்கணக்கான பழமையான...

Read more
Page 157 of 164 1 156 157 158 164

Recent News