திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், நெய்தவாயல் கிராமத்தை ஒட்டி உள்ள திரு.வி.கா நகர் பகுதியில் புதிய பள்ளிவாசல் மற்றும் ஆதரவற்றோர் தங்கி படிக்கும் கல்விச்சாலை திறப்பு விழா...
Read moreமதுரை : மதுரை அருகே, திருப்பரங்குன்றம் கோவில் உண்டியலில் இருந்து 29,42,009 ரூபாய் ரொக்கமும், 170 கிராம் தங்கமும், 2கிலோ 910 கிராம் வெள்ளியும் கிடைக்கப் பெற்றது....
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்கபுரம் பகுதியில், சிப்காட் தொழற்பூங்கா அமைப்பதற்காக பூர்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொழிற்பூங்கா அமைப்பதற்காக இது வரையில் சுமார்...
Read moreமதுரை : மதுரை, சோழவந்தான் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால், பயணிகள் அவதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிடம் உள்ளிட்ட...
Read moreமதுரை : மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு...
Read moreமதுரை : மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, தலைமை மின்வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சி. ஐ. டி...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த வல்லவன் பார்ட்னர்ஸ் அணியினர் மதுரை ரேஸ் கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஸ்ரீ நேஷனல் பள்ளியின் 7வது ஆண்டு விழா நடைபெற்றது. மதுரை வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் , தலைமை வகித்தார். பள்ளியின் சேர்மன்...
Read moreமதுரை : மதுரை திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அமைந்துள்ள கோபாலி மலையில் , ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் மலை அடிப்பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயானது...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.