Other News

படைவீரர் நலத்துறையின் மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைவீரர்களின் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள்...

Read more

ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சி

மதுரை : கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகின்றனர். தவக்காலத்தின் இறுதி வாரமாக புனித...

Read more

பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த...

Read more

பேரூராட்சியில் தூய்மை திருவிழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை திருவிழா நிகழ்ச்சி பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது. இதில், தூய்மையை வழிநடத்தும் பெண்களுக்கான விருது சுற்றுப்புற சுகாதாரத்தில்...

Read more

ஸ்ரீ ஆண்டாள் கோவிலில், தமிழக ஆளுநர் சுவாமி தரிசனம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்துள்ளார். நேற்றிரவு...

Read more

காரியாபட்டி பேரூராட்சி தரம் உயர்வு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியை தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி பேரூராட்சிக்கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சியாக,...

Read more

ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் திருத்தேரோட்டம்

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ திருவிழா கடந்த மார்ச் 26ஆம்...

Read more

கோடி மதிப்பில் கடனுதவி காசோலை வழங்கிய ஆட்சியர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் படித்த இளைஞர்கள்,...

Read more

முருகன் தெய்வானை எழுந்தருளி வீதி உலா

மதுரை :  மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில், கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 26-ஆம் தேதி...

Read more

சிவகங்கை நகரில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை :  சிவகங்கை நகரில் AVM லண்டன் கிட்ஸில் பள்ளிக் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழாவும் அதனைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து...

Read more
Page 8 of 67 1 7 8 9 67

Recent News