Sivaganga

பசும்பொன் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : மாண்புமிகு திராவிட தென்றல் பசும்பொன் தா. கிருட்டினன் அவர்கள் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த ஆற்றல் மிகு நகரச்...

Read more

அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திடிர் ஆய்வு

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தனது சொந்த நிதியில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர், பாராளுமன்ற கிங்...

Read more

அரசு உயர்நிலைப்பள்ளியில்10 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மு.வி. அரசு உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பாராளுமன்ற...

Read more

மாதாந்திர நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் மாதாந்திர நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நகர் மன்ற தலைவர் முத்துத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு...

Read more

நலத்திட்ட உதவிகளை திறந்து வைத்த MP மற்றும் MLA

சிவகங்கை : காரைக்குடி நகராட்சி முத்துக்கருப்பன் விசாலாட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கை...

Read more

நேரில் அழைத்து உதவிய பிடிஆர்

கடந்த சில நாட்களுக்கு முன் தனியார் யூடியூப் சேனலில் டெய்லர் நாகேஷ் குறித்து ஒரு காணொளி வெளியாகி இருந்தது. அதில் தினமும் 30 முதல் 40 கிலோமீட்டர்...

Read more

சிவகங்கை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியைச் சேர்ந்தவர் ஆஷா அஜித். கேரள அரசின் கல்வித் தொலைக்காட்சியான விக்டர்ஸ் சேனல் மூலம் மாணவர்களுக்கு வகுப்புகள், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குதல்,...

Read more

5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள தனியார் வங்கியில் பாம்பு ஒன்று புகுந்தது கண்டு வங்கி ஊழியர் உடனடியாக வங்கியின் மேலாளரிடம் தகவல்...

Read more

ஆசிரியருக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

காரைக்குடி : காரைக்குடி முத்துப்பட்டணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் திரு செல்லையா அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி அவர்களால் பெருமகிழ்ச்சி...

Read more

அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவில் 79வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாய் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யா கிரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ செல்வன் பிரானேஷ் தனது...

Read more
Page 18 of 19 1 17 18 19

Recent News