Latest Post

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை  முகாம்

மாணவ, மாணவிகளுக்கு பல் மருத்துவ பரிசோதனை முகாம்

மதுரை : மதுரை மாநகராட்சி மற்றும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவ கல்லூரி இணைந்து ஈ.வெ.ரா. நாகம்மையார் பெண்கள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல் மருத்துவ பரிசோதனை...

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்த தமிழக முதல்வர்

தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்திலும் பயின்ற நம் மாணவர்கள் UPSC முதனிலைத் தேர்வு முடிவுகளில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் சாதனை...

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 வாரங்கள் தொடர்ச்சியாக நெய் தீபம் ஏற்றி வழிபாடு...

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராமக் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழாம் ஆண்டு கல்விச்சீர் விழா நடைபெற்றது. இதில் 200...

குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராமா ரெட்டி பாளையத்தில் செயல்பட்டுவரும் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இக்கல்வி ஆண்டின் முதல் நாளான நேற்று, மாணவர்களுக்கு தமிழக...

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், நந்தியம்பாக்கம், மாரியம்மன் நகரில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தின் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த...

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

மீஞ்சூரில் கோடைகால நடன முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இயங்கி வரும் பவுன்ஸ் அண்ட் குரூஸ் டான்ஸ் அகாடமி சார்பில் அதன் இயக்குனர் அருள் தலைமையில் உடல் நலம் மற்றும்...

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் 

மதுரை: மதுரை மாவட்டம் பெருங்குடி மருது பாண்டியர் சிலை மற்றும் அவனியாபுரம் பெரியார் சிலை மாநகராட்சி காலனி வில்லாபுரம் அவனியாபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக காத்திருந்து...

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் சமூக அமைப்புகள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார். அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை...

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட எம்.எல்.ஏ

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியார் கல்குவாரியில் சிக்கி ஜேசிபி டிரைவர் ஒருவர் மற்றும் ஊழியர் ஐந்து நபர் இறந்ததை பார்வையிட சிவகங்கை மாவட்ட சட்டமன்ற...

Page 2 of 240 1 2 3 240

Recommended

Most Popular