Uncategorized

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மெதூர் ஊராட்சியில் பாரதிநகரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு படி பயின்ற பள்ளி மாணவ...

Read more

சங்க நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டம்

மதுரை : மதுரை மாவட்டம் பாலமேட்டில் தனியார் திருமண மஹாலில் சோழவந்தான் தொகுதி அளவில் முக்குலத்தோர் நல சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக முக்குலத்தோர்...

Read more

முன்னாள் அமைச்சர் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கடந்த 18தேதி முன்னாள் அமைச்சர் கா.சுந்தரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார் அவருடைய மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த தமிழக முதல்வர்...

Read more

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

சிவகங்கை: மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்வருகின்ற 05.10.2024 அன்றுசிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லுரியில் நடைபெறவுள்ளது -மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக...

Read more

பேருந்தை கொடியசைத்து துவக்கிய சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை: தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் சங்கர் அவர்களிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று வெள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்து காரைக்குடி...

Read more

பக்தர்கள் கோவில் உள்ளே சென்றதால் பரபரப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை 6வாரங்கள் தொடர்ச்சியாக இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்...

Read more

தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

திருவள்ளூர் மாவட்டம் தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் இன்று நடைபெற்றது இதில்ஆலாடு கொடூர் நாலூர் சிறுவாக்கம்தே வதானம் காணியம்பாக்கம் அனுப்பம்பட்டு உள்ளிட்ட ஒன்பது ஊராட்சிகளை...

Read more

மாற்று திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்சி

மாற்று திறன் கொண்ட சிறப்பு குழந்தைகளுக்கு சேர் பின்னுதல், மெழுகுவர்த்தி தயாரித்தல், அகர்பத்தி தயாரித்தல் ஆகிய 3 மாத கால பயிற்சி விஜயகீதம் அறக்கட்டளை சார்பில் கற்றுத்தரப்படுகிறது....

Read more

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 4- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும்...

Read more

தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற 2024-பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை...

Read more
Page 1 of 4 1 2 4

Recent News